தொலை தொடர்பு:
அன்று
காலடி சத்தம்
சொன்ன உன் வருகையை
இன்று
காலர் ஐடி
சத்தம் சொல்கிறது!!
கண்ணாடி:
என் முகத்தை பார்த்து
பொட்டுவைக்கும் உனக்கு
என் கண்ணா டி
கண்ணாடி?
தொலை தொடர்பு:
அன்று
காலடி சத்தம்
சொன்ன உன் வருகையை
இன்று
காலர் ஐடி
சத்தம் சொல்கிறது!!
கண்ணாடி:
என் முகத்தை பார்த்து
பொட்டுவைக்கும் உனக்கு
என் கண்ணா டி
கண்ணாடி?
எதோ என்னால முடிஞ்சது, கவிதை இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்: கண்ணாடி, கவிதை, காலடி
யெப்பா… ரொம்ப நாளா try பண்ணி first…
By: Anand on மார்ச் 30, 2009
at 12:58 பிப
அழகு கவிதை மச்சி…
“பொட்டிலிருந்து கால் [காலடி?] வரை”
மற்றதை [மற்றவரை வதைக்காமல்] எல்லாம் எப்போ எக்ஸ்ப்ளோர் பண்ண போறே…? 😉
By: Anand on மார்ச் 30, 2009
at 1:07 பிப
கண்ணா டி
கண்ணாடி //
பின்னிபுட்ட பில்கேட்சு
By: Sriram on மார்ச் 31, 2009
at 3:38 முப
என்னப்பா கவிதை எல்லாம்….
சரி, யாரு உங்க கண்ணப் பார்த்து பொட்டு வச்சது?
By: kunthavai on மார்ச் 31, 2009
at 4:12 முப
//அன்று
காலடி சத்தம்
சொன்ன உன் வருகையை
இன்று
காலர் ஐடி
சத்தம் சொல்கிறது!!//
ரொம்ப பீல் பண்ணி எழுதி இருக்க போல… அவங்களுக்கு காட்டியாச்சா?
By: சரவணா on மார்ச் 31, 2009
at 5:21 முப
//யெப்பா… ரொம்ப நாளா try பண்ணி first…
வா மச்சி ஆனந்த்..
By: Bhuvanesh on ஏப்ரல் 1, 2009
at 5:43 முப
/பின்னிபுட்ட பில்கேட்சு//
நன்றி மச்சி!!
By: Bhuvanesh on ஏப்ரல் 1, 2009
at 5:43 முப
//என்னப்பா கவிதை எல்லாம்….
சரி, யாரு உங்க கண்ணப் பார்த்து பொட்டு வச்சது?//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வாங்க அக்கா.. ஒரு கவிதை எழுதினா அது நல்லா இருக்கு, நல்லா இல்லை.. இந்த இடம் ஓகே.. இது சுமார் னு விமர்சனம் பண்ணனும்.. அத விட்டுட்டு இப்படி சின்ன பிள்ள மாதிரி கேள்வி எல்லாம் கேட்க கூடாது..
By: Bhuvanesh on ஏப்ரல் 1, 2009
at 5:45 முப
//ரொம்ப பீல் பண்ணி எழுதி இருக்க போல… அவங்களுக்கு காட்டியாச்சா?//
நீ எதையும் கேட்கல.. நானும் எதையும் பாக்கல..
By: Bhuvanesh on ஏப்ரல் 1, 2009
at 5:48 முப
ம்… ஏன் கேள்வி நீங்க மாத்திரம் தான் கேட்கலாமோ?
சரி, போனா போவுது விட்டுவிடுகிறேன். சந்தோஷமா இருங்க. நல்லாயிருங்க. நல்லப் பிள்ளையாயிருங்க. வாழ்க வழமுடன்.
By: kunthavai on ஏப்ரல் 1, 2009
at 9:52 முப
ரொம்ப லேட்-ஆ வந்து இருக்கேன். நல்லா இருக்கு கவிதைகள்
By: மோகன் on ஏப்ரல் 1, 2009
at 4:56 பிப
வாங்க அக்கா.. நான் எப்போ கேட்கவேண்டாம்னு சொன்னேன்? கவிதைய பத்தி சொல்லுங்கன்னு தானே சொன்னேன் ?
By: Bhuvanesh on ஏப்ரல் 2, 2009
at 4:14 முப
//ரொம்ப லேட்-ஆ வந்து இருக்கேன். நல்லா இருக்கு கவிதைகள்//
லேட்டா வந்தாலும் கவிதைய பத்தி விமர்சனம் செய்த முதால் நீஎங்க தான் மோகன்.. பிடிங்க இந்த முதல் பரிசை!!
By: Bhuvanesh on ஏப்ரல் 2, 2009
at 4:16 முப
//கவிதையை பற்றி..
என்ன தம்பி இப்படி சந்தேகப் பட்டுட்டீங்க. நீங்க எதை எழுதினாலும் நாங்க நல்லா இருக்குன்னு சொல்லித் தானே பழக்கம். ஹிஹி எந்த உள்குத்தும் இல்லை.
நிஜமாவே நன்றாக இருக்குது புவனேஷ்.
By: குந்தவை on ஏப்ரல் 2, 2009
at 9:08 பிப
//நீங்க எதை எழுதினாலும் நாங்க நல்லா இருக்குன்னு சொல்லித் தானே பழக்கம்.
வயசாகியும் இன்னும் இந்த வில்லத்தனம் போகல!!
/நிஜமாவே நன்றாக இருக்குது புவனேஷ்.
நன்றி அக்கா!!
By: Bhuvanesh on ஏப்ரல் 3, 2009
at 3:52 முப
// என் கண்ணா டி
கண்ணாடி?
AWESOME 🙂
By: Shwetha on ஏப்ரல் 4, 2009
at 11:27 பிப
ஹாய் புவனேஷ் கண்ணா டி கண்ணாடி ரொம்ப நல்ல இருந்தது.அனுபவித்து எழுதி இருக்கீங்க.அனுபவித்து =ரஸிச்சி .ரொம்ப நல்லா இருந்தது.
By: chitra on ஏப்ரல் 6, 2009
at 8:19 முப
//AWESOME
வாங்க.. உங்க முதல் வருகைக்கு நன்றி..
By: Bhuvanesh on ஏப்ரல் 6, 2009
at 9:38 முப
//ஹாய் புவனேஷ் கண்ணா டி கண்ணாடி ரொம்ப நல்ல இருந்தது.அனுபவித்து எழுதி இருக்கீங்க.அனுபவித்து =ரஸிச்சி .ரொம்ப நல்லா இருந்தது.//
வாங்க சித்ரா.. தொடர்ந்து ஊக்கம் தரும் உங்களுக்கு நன்றி!!
By: Bhuvanesh on ஏப்ரல் 6, 2009
at 9:40 முப
Nice one super…technology develop aanadha assault ah solliteenga… g8….
By: JS on ஏப்ரல் 8, 2009
at 7:33 முப
//Nice one super…technology develop aanadha assault ah solliteenga… g8//
வாங்க ஜே எஸ்.. முதல் வருகைக்கு நன்றி!! மனம்திறந்த பாராட்டுக்கு நன்றிகள் பல!!
By: Bhuvanesh on ஏப்ரல் 8, 2009
at 10:33 முப
Hi Bhuvanesh,
காலடி- காலர் ஐடி
கண்ணா டி – கண்ணாடி
nalla rhythmic aa irukku… 🙂
‘தொலை தொடர்பு’ & ‘கண்ணாடி’ was just wondering y have u posted them together …
By: Krishna on ஏப்ரல் 12, 2009
at 2:42 பிப
//
அன்று
காலடி சத்தம்
சொன்ன உன் வருகையை
இன்று
காலர் ஐடி
சத்தம் சொல்கிறது!!
//
நல்ல கவிதை புவனேஷ்
By: Joe on ஏப்ரல் 24, 2009
at 12:26 பிப
// என் கண்ணா டி
கண்ணாடி?
புரிந்து கொள்ள லேட் ஆனது…நல்ல வேலை புரிந்தது….இல்லேனா இவ்ளோ அழகான meaning மிஸ் பண்ணிருப்பேன். Wonderful thought bhuvanesh….
By: Priya on மே 26, 2009
at 2:36 பிப